அறிவுக்கு விருந்து – 18.09.2019 (புதன்)
வரலாற்றில் இன்று
நிகழ்வுகள்
பிறப்புகள்
இறப்புகள்
· 1961
– டாக் ஹமாஷெல்ட்,
ஐநாவின் 2வது பொதுச் செயலர்,
அமைதிக்கான நோபல் பரிசு
பெற்ற சுவீடியர் (பி. 1905)
· 1966 – வித்துவான் க. வேந்தனார், ஈழத் தமிழறிஞர் (பி. 1918)
சிறப்பு நாள்
- எயிட்சு விழிப்புணர்வு நாள் (அமெரிக்கா)
- உலக நீர் கண்காணிப்பு நாள்
குறளறிவோம்- 71- அன்புடைமை
அன்பிற்கும்
உண்டோ
அடைக்குந்தாழ்
ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
புன்கணீர் பூசல் தரும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின்
துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.
மு.வரதராசனார் உரை: அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
Translation: And is there bar that
can even love restrain?
The tiny tear shall make the lover's secret plain.
The tiny tear shall make the lover's secret plain.
Explanation: Is there any fastening
that can shut in love ? Tears of the affectionate will publish the love that is
within.
சிந்தனைக்கு
சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்
நே
-----> அன்பு,
நேயம்
நை
-----> வருந்து, நைதல்
நொ
-----> நொண்டி,
துன்பம்
விடுகதை
விடையுடன்
ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை
மணக்கும் அது என்ன?– ஊதுபத்தி பழமொழி எண்பது வேண்டாம், ஐம்பதும் முப்பதும் கொடு.
பொருள்: கடன் வாங்குபவன் தான்
கேட்ட
ஐம்பது
ரூபாய்
கடனுக்கு வட்டியும் சேர்த்துத் தரவேண்டிய தொகை
"எண்பதா?"
என்று
அதிர்ச்சியுடன் கேட்டபோது கடன்
கொடுப்பவன் இவ்வாறு கூறினான்.
விளக்கம்: என் நண்பனுக்கு ஹிந்தி
மொழியில் சரியாக
எண்ணத்
தெரியாது. ஒருமுறை அவன்
ஹைதராபாத் நகரில்
ரிக்*ஷாவில் சென்று சேரவேண்டிய இடத்தில் இறங்கியபோது ரிக்*ஷாக்காரன் "நான் மீதி தர
வேண்டியது ’சாலீஸ்’
(நாற்பது) பைசாவா?"
என்று
கேட்டான். நண்பனுக்கோ ஹிந்தியில் பத்து
வரைதான் ஒழுங்காக எண்ணத்
தெரியும். எனவே
அவன்,
"சாலீஸ்
நஹி,
சார்
தஸ்
பைசா
தேதோ
(சாலீஸ்
அல்ல,
நான்கு
பத்து
பைசாக்கள் கொடு)!"
என்று
பதில்
சொன்னான்!
Enrich your vocabulary
Enrich your vocabulary
Segment..பகுதி
Senior....மூத்தவர்
Selfish....சுயநலமான
Opposite Words
Combine X Separate
- A number of factors have combined to create this difficult situation.
- Those suffering from infectious diseases were separated from the other patients.
Comfort X Discomfort
- All our sports shoes are designed for comfort and performance.
- There can be no question of her discomfort.
மொழிபெயர்ப்பு
களைக்கோசு
|
|
ஒரு
விதக் கோசுக்கீரை
|
Proverb
It
is no use crying over spilt milk
கறந்த பால்
மடியேறாது
கணினி
ஷார்ட்கட் கீ
Ctrl
+ Shift + F
|
பாண்ட் சைஸ் மாற்ற
|
Ctrl
+ Shift +>
|
பாண்ட் சைஸ் அதிகமாக்க.
|
இனிக்கும்
கணிதம் பண்டங்கள் நிறுத்தல்..
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
அறிவியல் அறிவோம் – மூலிகைப் பொடிகள்
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
அறிவியல் அறிவோம் – மூலிகைப் பொடிகள்
*கீழாநெல்லி பொடி
:- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு
சிறந்தது.
*முடக்கத்தான் பொடி
:- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு பொடி
:- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
அறிவியல் துளிகள் - செல்
பற்றிய படிப்பிற்க்கு_______என்று பெயர் – செல் அமைப்பியல் (Cytology) அல்லது செல்
உயிரியல்.
தினம் ஒரு மூலிகை - பொடுதலை :
பொடுதலை, பொடுதினை பூஞ்சாதம் பூற்சாதம் (Phyla nodiflora) என்பது
ஒரு மூலிகைச் செடியாகும். இது ஈரப்பாங்கான தரையுடன் ஒட்டிப் படர்ந்து வளர்கிறது. இது மருத்துவக் குணங்களுடைய ஒரு மூலிகைச் செடியாகும்.[1]
இதில் இருந்து தயாரிக்கப்படும்
எண்ணையானது பொடுகுத் தொந்தரவைத் தீர்க்கப் பயன்படுவதால் பொடுதலை எனும் பெயரால் அழைக்கப்படுகிறது.
பொடுதலையின் தண்டானது
சிறிய ரோம வளரிகள் கொண்டதாக இருக்கும். இது சிறிய இலைகளைக் கொண்டது. இலைகளின் விளிம்புகளில்
வெட்டுகள் கொண்டதுபோன்ற தோற்றம் கொண்டது. பொடுதலையின் காயானது சிறியதாகவும் திப்பிலிபோன்றும்
இருக்கும். தண்டில் உள்ள கணுப்பகுதிகளில்யில் வேர்கள்
உருவாகி தரையைப் பற்றிக்கொள்ளும். இதன் மலர்கள் அழகியதாகவும் கருஞ்சிவப்புடன் வெண்ணிறம்
கலந்த நிறத்தோடு இருக்கும். இது பலவகையில் சித்த மருத்துவத்திலும், வீட்டுவைத்தியத்திலும் பயன்படுகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் – செவ்வாழை
செவ்வாழை பழத்தின் அற்புத
மருத்துவம் பார்ப்பதற்கு அழகான தோற்றம் கொண்ட
செவ்வாழையில் மருத்துவ ஆரோக்கியம் அதிகம்
உள்ளது.
செவ்வாழையை தொடர்ந்து சாப்பிட்டு வர
மாலை
கண்
நோய்
இருபவர்கள் நல்ல
பலனை
பெறலாம்.
அதன் பிறகு
ரத்த
சிவப்பணுக்களை அதிகரிக்கும், சீரான
ரத்த
ஓட்டத்தை கொடுக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கும், தோல்களில் ஏற்படும் வெடிப்புகள், தழும்புகள் , சொறி,
சிரங்கு போன்றவைகளுக்கு சிறந்த
மருந்து செவ்வாழை பழம்
ஆகும்.
உணவு சாப்பிட்ட பின்
ஒரு
செவ்வாழை சாப்பிட ஜீரண
அடையும். தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய
சக்தி
செவ்வாழை பழத்திற்கு உண்டு.
வாரம்
ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில்
தொற்று
நோய்
பாதிப்பு கட்டுப்படும். தினமும் ஒரு
செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறு
ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு
வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த
குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.
செவ்வாழை பழம்
கல்லீரல் வீக்கம்,
சிறுநீர் கோளாறை
சீராக்கும் சக்தி
கொண்டது. எந்த
வயதினராக இருந்தாலும் கண்
பார்வை
குறைய
ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி
உணவில்
செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று
வீதம்
21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண்
பார்வை
கொஞ்சமாக தெளிவடையும்.
வரலாற்றுச் சிந்தனை
1828 பிரம்ம சமாஜம் தொடக்கம்
1829 சதி தடை சட்டம்
1848,1850 டல்ஹௌசி தலைமை ஆளுநர் ஆதல்
1852 சென்னை சுதேசி சங்கம் தொடக்கம்
1829 சதி தடை சட்டம்
1848,1850 டல்ஹௌசி தலைமை ஆளுநர் ஆதல்
1852 சென்னை சுதேசி சங்கம் தொடக்கம்
சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.
ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது. பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.
ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது. பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.
வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது. பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் 'நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்' என்று சொன்னான்.
No comments:
Post a Comment